Search This Blog

Wednesday, December 28, 2011

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)


கடந்த வாரம் நமது பாரத பிரதமர் திரு மண்மோகன் சிங் தமிழகத்திற்கு விஜயம் செய்தார். அவர் தமிழகத்திற்கு வந்த நேரம் கூடங்குளம் மற்றும் முல்லை பெரியாறு பிரச்சனைகளால் தமிழகம் கொதித்து கொண்டிருகிறது அனால் அதை பற்றி அவர் கவலை பட்ட மாதிரி தெரியவில்லை வந்தார் விழாவில் கலந்தார் சென்றார்.

இவர் இந்தியாவின் பிரதமராக வந்தது உண்மையில் இந்தியாவின் கஷ்ட காலம் தான் ஒரு பிரச்சனை சந்திக்க துணிவற்ற அந்த பிரச்னை தீர்ப்பதற்கு திறனற்ற இவர் எதற்காக அந்த பதவியில் இருக்கிறார் என்றும் தெரியவில்லை.

இந்திய பிரதமருக்கு எதிராக நமது புரட்சி கலைஞர் கருப்பு கொடி காட்ட போவதாக அறிவித்தார் அனால் பேச்சில் இருந்த வேகம் செயலில் இல்லை மிகவும் வருதற்குரியது.

சென்னையில் கிறிஸ்மஸ் தினத்தன்று முல்லை பெரியாறு அனை பிரச்சனைக்காக பல்லாயிறுகணக்கான  மக்கள் திரண்டது மிகவும் பெருமையாக இருந்தது.


எனக்கு தெரிந்து தமிழர் பிரச்னையில் கவிஞர் தாமரை மிகவும் தெளிவாக பேசுகிறார் சீமானை விட.

கவிஞர் தாமரையின் பேசுக்கள் சில  :

"உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரளா, கர்நாடகா மதிப்பதில்லை. தமிழ்நாட்டில் இறையாண்மைக்கு குரல் கொடுக்கிறார்கள்."

"புதிய அணையை கட்டுவோம் எனும் கேரளா, அணையில் தமிழகத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என உறுதிபாடு கொண்டுள்ளது. "

"மன்னராட்சி காலத்தில் இந்த மாதிரி தண்ணீர் பிரச்னை வந்தது கிடையாது. பிரிட்டிஷ் ஆட்சியிலும் நமக்கு பிரச்னை வந்ததில்லை. "

"மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இந்தியா ஆன பிறகு, பிரச்னை எழுந்து, அதை தீர்க்கவில்லை. மத்திய அரசு ஏமாற்றுகிறது. "

"இந்தக் கூட்டம் சாதி மதம் தாண்டிய கூட்டம். ஆனால், இனம் மொழி தாண்டிய கூட்டம் அல்ல."

"தமிழ்நாடு தனி நாடாக இருக்க வேண்டும். இந்தியா, இந்தியா என்று சொல்லி என்னத்த சாதிச்சோம்."

"தேனியின் தன்னெழுச்சி போல் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியால் எழ வேண்டும்."

 
சென்னை அருகே பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்ததில் பெண்கள், குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகினர். இவர்களில் 21 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பலியானவர்களில் படகை ஓட்டி வந்த அன்சாரி என்பவரின் மனைவியுடம் அடங்குவார். அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் 3 சிறுவர்கள் உயிர் தப்பினார்கள். படகை ஓட்டிச் சென்ற அன்சாரியும் உயிர் தப்பினார்.  என்று முடியுமோ இது போன்ற சோகங்கள்  


என்ன கொடுமை சார் இது :


தமிழகத்தில் தமிழக பிரச்சனைக்கு போராடியவர்கள் மீது வழக்கு ( வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்டோர் மீது திடீர் வழக்கு)  பிரச்சனைக்கு காரணமானவர்கள் ( மண்மோகன் சிங் ஒரு வகையில் ) உயர் பாதுகாப்பு

இன்றைய ரவுசு: 


முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, முல்லைப் பெரியாறு அணையின் அவசர கால நடவடிக்கைகள் திட்டம் உருவாக்க அமைக்கப்பட்ட நிபுணர் குழுவை மத்திய அரசு நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளாவிற்கான பஸ் போக்குவரத்து துவக்கப்பட்ட ஒரே நாளில், மீண்டும் பதட்ட நிலை ஏற்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

2012 - தேசிய கணித ஆண்டு: சென்னையில் நடந்த 'ராமானுஜர் 125-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் அறிவிப்பு.

முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினையில் கேரள அரசின் நடவடிக்கையினைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம்.

ரசித்தது:


 
Jokes :
"நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?"

 "ச்சே, ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை வெளில காட்டிக்க மாட்டேன்." 

மனைவி: நான் இன்று ஒரு டாக்டரை பார்த்தேன். எனக்கு சீதோஷ்ண இடமாற்றம் தேவை என்றும், அதனால் கடற்கரை ஓரமாக சென்று ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னார். நான் எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்!
கணவன்: வேறு ஒரு டாக்டரிடம்!

மனைவி: நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை.
 கணவன்: பரவாயில்லையே.. இப்போவாவது மனசு வந்ததே..
 மனைவி: நீங்க சமைச்சு வையுங்க.. அதுக்குள்ள நான் ஷாப்பிங் போய்ட்டு வந்துடறேன்.

18 + 

Little Johnny was sitting in class one day.
On this particular day, the teacher wanted to ask her class which part of the body went to heaven first.

One little girl raised her hand and said, "I think your mind goes to heaven first because you have to have a mind in order to believe in God. The teacher praises the little girl, as a little boy raised his hand.
The little boy says, "I think your heart goes to heaven first because God is all about love."
"Very good," said the teacher.

The teacher looked up and saw Little Johnny's hand up. "Oh no", she thought, "I'm not gonna like this.
Little Johnny, which part of the body do you think goes to heaven first?"
Little Johnny thinks for a minute and says, "Your feet."
The teacher asked him why he thought your feet go to heaven first. He replied, "Well, I was walking past my parents' bedroom last night and my mom had her feet up in the air and she said,

'Oh God, I'm coming!'"



உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் 

No comments:

Post a Comment